இந்தியா, ஏப்ரல் 20 -- துரை வைகோ உடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்து உள்ளார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முதன்மைச் செயலாளர் துரை வைகோ... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்கைக்கு உறுதுணையாக இருப்பேன் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்து உள்ளார். சென்னை, ஏப்ரல் 20, 2025: மறுமலர்ச்சி ... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- துரை வைகோ - மல்லை சத்யா சமாதானம் ஏற்பட்டு உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் துணைப் பொதுச... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- மகளிர் உரிமை தொகை குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு மிரட்டம் தொனியில் பதிலளித்தாக திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- மதிமுக முதன்மை செயலாளர் பதவியை ராஜினமா செய்யும் முடிவை வாபஸ் பெறுவதாக துரை வைகோ தெரிவித்து உள்ளார். மதிமுக தலைவர் வைகோவின் சமாதான முயற்சியால், துரை வைகோவும் துணைப் பொதுச் செயலாள... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள் என மல்லை சத்யா தெரிவித்து உள்ளதாக த... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏவி விடுவது ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் என திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலை... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- "ஆளுநரை 'போஸ்ட்மேன்' என்பவர்கள் ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ராஜ்பவன் படிகளை மிதித்தார்கள்?" என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். தமி... Read More
இந்தியா, ஏப்ரல் 20 -- திமுகவை மட்டுமே நம்பி இருப்பதை போல் தோற்றம் ஏற்படுத்துகிறார்கள், தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார். விசி... Read More
இந்தியா, ஏப்ரல் 19 -- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பு, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பதற்றமான ... Read More